Tuesday 14 May 2013

தமிழர்களின் அரசியல்


தமிழர்களின் அரசியல் கட்டமைப்பு:
     
          தமிழர்களின் ஆட்சியில் அரசு என்பது ஒரு உறுதியான கட்டமைப்பாக இருந்தது.தமிழர்களின் தலைவனாக அன்றைய காலகட்டங்களில் குடும்பன் என்னும் பிரிவை சேர்ந்தவர்களே இருந்துள்ளனர்.அவர்களுக்கு உதவியாக  மூப்பன், காலாடி, மண்ணாடி என்று அழைக்கப்பட்டவர்கள் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற ஒரே பிரிவின்கீழ் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் படைவீரர்களாகவும்,வேளாண்தொழில் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தமிழர்களின் அரசியல் கட்டமைப்பில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர்.
     இவர்கள் தவிர தொழில் சார்ந்து பல பிரிவுகள் இருந்தன.

நிறுவனம்:
       

    இன்று நிறுவனம் என்பது பல படிநிலைகளை கொண்டது.இதில் படிநிலையில் மேல் இருபவர்களுக்கும்,படிநிலையில் கீழ் இருப்பவர்களுக்கும்,அதிகாரத்தில் சில வேறுபாடுகள்  என்பது உண்டு.இதை ஏற்றதாழ்வுகள் என்று கூற முடியாது.

அரசு:


     அரசு என்பது ஒரு நிறுவனத்திற்கு உரிய அதே கட்டமைப்பை கொண்டது.இதில் அதிகார ரீதியாக சில வேறுபாடுகள் இருந்தபோதிலும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment